கவிதைகள்

Saturday, December 25, 2010

தள்ளி வைக்கிறேன்.........

பெண்னே !
உன் அழகால் என்னை
கவர்ந்து விட்டாய்
நான்
இப்பொழுது கடிவாளம் பூட்டிய
குதிரையை போல
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
உன் பின்னே நான்
வந்தால்
நீ என்னை பார்க்கும் பார்வை
என் இதயத்தில்
குற்றிவிட்ட காதல் செடி - அதை
நீர்  ஊ ற்றி  வளர்க்கவில்லை
உதிரம் கொண்டு வளர்க்கிறேன்
காதலிப்பது சுகம்
காதலியை கண்டு
காதலை சொல்வதும் சுகம்
காதலி நீ சொல்லும்
பதிலை கேட்பதே கடினம்
என்றஞ்சி
என் காதலை சொல்வதை
தள்ளி வைக்கிறேன் .