கவிதைகள்

Thursday, March 17, 2011

என்னுடன் வந்துவிடு .........!

உன்னை கண்ட நாள் முதல்
துடித்த என் இதயம் - இன்று
துடிக்காமல் நின்றுவிட்டது ,
காரணம்  புரியவில்லை ஏனோ !
மறுபடியம் துடிக்குமென்று
உன் அருகில் வந்தேன் அப்பொழுதும்
துடிக்கவில்லை - என் இதயம் என்னும்
கணணியிலே காதல் என்னும் வைரஸ்
இதயத்துடிப்பை நிறுத்திவிட்டது
update பண்ணினேன் service பண்ணினேன்
துடிக்கவில்லை !
கண்கள் என்னும் விண்டோஸ் போட்டு
இதயக்கனணியை துடிக்க வைக்க
உன்னால் மட்டுமே முடியும்
தயவு செய்து என்னுடன் வந்துவிடு .........!

அச்சம்

நான் சாவதற்கு
அஞ்சுகிறேன் !
என்னுடன் உன்
நினைவுகளும்
செத்துவிடும்
என்பதனால் !