ஏனோ !
என் மனப்பாலையிலும்
சில நீர்த்துளிகளை சிந்தி
சென்றிருக்கிறாய் பெண்ணே
நீயின்றி என் பகலும் இரவுதனடி
இருந்தும்
உன் நினைவுகள் என்னுள்
மின்மினி பூச்சியாய்
வெளிச்சம் கட்டுகிறது
உன்னை கண்ட முதல் நாள்
நான் எடுத்த முடிவு எனக்கு
இன்று
முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
என் மனப்பாலையிலும்
சில நீர்த்துளிகளை சிந்தி
சென்றிருக்கிறாய் பெண்ணே
நீயின்றி என் பகலும் இரவுதனடி
இருந்தும்
உன் நினைவுகள் என்னுள்
மின்மினி பூச்சியாய்
வெளிச்சம் கட்டுகிறது
உன்னை கண்ட முதல் நாள்
நான் எடுத்த முடிவு எனக்கு
இன்று
முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.