கவிதைகள்

Thursday, September 8, 2011

உனக்காக

சில வரிகள் சிக்கனமாய்
சேர்த்து வைத்து உனக்காக
சிறு கவிதை நானெழுத
முயற்சித்த வேளைகளில்
என் பேனா முடிந்ததடி......
முடிந்த பின்பும் நானெழுத
பேனா தான் இல்லையென
என் உதிரம் சிந்திட்டேன்
உனக்காக கவி எழுத