பெண்ணே !
உன் அழகினை
கண்டு ரசித்த என் கண்கள்
உனக்காக கண்ணீர் சிந்துவதற்கு
சிந்திக்கின்றன ! காரணம்
நீ என்னை வெறுத்திருப்பாய்
என்று அவை நம்பவில்லை
உன் அழகினை
கண்டு ரசித்த என் கண்கள்
உனக்காக கண்ணீர் சிந்துவதற்கு
சிந்திக்கின்றன ! காரணம்
நீ என்னை வெறுத்திருப்பாய்
என்று அவை நம்பவில்லை