ஆத்மிகா....!
கவிதைகள் எண்ணங்களிலிருந்து....!
கவிதைகள்
Home
Thursday, March 17, 2011
அச்சம்
நான் சாவதற்கு
அஞ்சுகிறேன் !
என்னுடன் உன்
நினைவுகளும்
செத்துவிடும்
என்பதனால் !
Newer Post
Older Post
Home