கவிதைகள்

Monday, June 11, 2012

நியாயமா?

என் தலைவியாக
உன்னை எண்ணினேன்
அனால் நீ
என் தலைவிதியை
மாற்றிச் சென்றுவிட்டாயே
நியாயமா?

No comments: