கவிதைகள்

Saturday, February 18, 2012

அவள் ஓரவிழி பார்வை

அவள் ஓரவிழி பார்வை
என்னைத் தீண்டும் போதுதான்
என் மன பாலையிலும் சில
மழைத்துளிகள் தூறிச் சென்றிருப்பதை
உணர்ந்து கொண்டேன்....!

No comments: