சில பொழுதுகளில் ,
உன் வதனப் புன்னகையை
நினைத்து பார்க்கையில்
கவி வரைய தோன்றுகிறது
என் இதயம் கரைத்து
எழுதும் வார்த்தைகளை - உன்
மௌனங்கள் படிக்க மறுப்பது ஏன்?
உன் வதனப் புன்னகையை
நினைத்து பார்க்கையில்
கவி வரைய தோன்றுகிறது
என் இதயம் கரைத்து
எழுதும் வார்த்தைகளை - உன்
மௌனங்கள் படிக்க மறுப்பது ஏன்?
No comments:
Post a Comment