கவிதைகள்

Tuesday, June 5, 2012

முறையிடப் போகிறேன் ...!

காதலிப்பது தவறா ?
அல்லது
உன் போன்ற பெண்ணை
காதலித்தது தவறா ?
குற்றமின்றி தண்டனை பெறுவது
மரண வேதனை !
பெண்மை என்பதை உன்னிடத்தில்
கண்டேன் பெண்ணே,
உன் மனதை வன்மையாக
வைத்திருக்கிறாயே !
உன்னிடம் காதலுரைத்தேன்
உன் பதிலில் எனக்கு
ஈடுபாடில்லை,
என் மரணத்தை வைத்து
இறைவனிடம் முறையிடப் போகிறேன் ...!

No comments: