கவிதைகள்

Tuesday, June 5, 2012

ஓர் துடிப்பு!

உன்னை எண்ணி
ஆயிரம் கவிதை எழுத எண்ணுகின்றேன்
என் பேனா முனைகள் தயங்குகின்றன
உன்னை எதிர்த்து கவி வரைய
அவைகளுக்கும் ஓர் துடிப்பு!

No comments: