கவிதைகள்

Saturday, September 17, 2011

கொன்று விட்டது............!

அவளை நினைத்துக்கொண்டு
அமிலத்தை முன்றுதரம் குடித்தும் - நான்
இறக்கவில்லை -இன்று
அவள் சொன்ன ஒரு வார்த்தை
... என்னை ஒரு செக்கனில்
கொன்று விட்டது............!

No comments: