ஆத்மிகா....!
கவிதைகள் எண்ணங்களிலிருந்து....!
கவிதைகள்
Home
Saturday, September 17, 2011
போனதடி என் வாழ்க்கை ..
கனவு வந்ததும் ஒரு காட்சி
அதில் நீயும் நானும் என்றவுடன்
போனதடி என் உறக்கம்
...
கடவுள் வந்ததும் ஒரு காட்சி
அவர் வாரத்தில் நீயும் நானும் என்றவுடன்
போனதடி என் பக்தி
காதல் வந்ததும் ஒரு காட்சி
அதில் நீயும் நானும் என்றவுடன்
போனதடி என் வாழ்க்கை ..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment