கவிதைகள்

Sunday, December 12, 2010

முதற் கவிதை

நேரம் வீணாகுதென்று
பேனாவை எடுத்து - நான்
கவி வரைய எண்ணினேன்
அப்பொழுதுதான்........
உன்னைக் கண்டேன்
உடனே!
என் கவிதையாக
உன்னையே வரைந்தேன்
அதுவே என்
முதற்கவிதை.

No comments: