கவிதைகள்

Sunday, December 12, 2010

துடிக்குதடி


அழகிய மலரெடுத்து உந்தன் குழல் சொருகி 
வண்ண மாலைதனை உந்தன் கழுத்தில் போட்டு 
தங்க வளையல் கொண்டு உந்தன் கைகளில் பூட்டி 
பட்டுச் சேலைதனை கொண்டு 

உந்தன் மேனியில் போர்த்தி 
பந்தலில் வைத்துன்னை தொட்டு

தாலி கட்ட துடிக்குதடி என் கைகள்.