ஆத்மிகா....!
கவிதைகள் எண்ணங்களிலிருந்து....!
கவிதைகள்
Home
Sunday, December 12, 2010
துடிக்குதடி
அழகிய மலரெடுத்து உந்தன் குழல் சொருகி
வண்ண மாலைதனை உந்தன் கழுத்தில் போட்டு
தங்க வளையல் கொண்டு உந்தன் கைகளில் பூட்டி
பட்டுச் சேலைதனை கொண்டு
உந்தன் மேனியில் போர்த்தி
பந்தலில் வைத்துன்னை தொட்டு
தாலி கட்ட
துடிக்குதடி என் கைகள்.
Newer Post
Older Post
Home