ஆத்மிகா....!
கவிதைகள் எண்ணங்களிலிருந்து....!
கவிதைகள்
Home
Sunday, December 12, 2010
I love You
இரவுத் தூக்கம் போனதடி உன்னால்
என் இதயத்தூக்கம் போனதடி
கவிதை கொண்டு உன்னை நான்
இரசித்து கொண்டு இருந்த வேளை என்
காதில் நீ சொன்ன வார்த்தை இன்று
என் உறக்கத்துக்கு வைத்ததடி முற்றுப்புள்ளி
I LOVE YOU....
Newer Post
Older Post
Home