ஆத்மிகா....!
கவிதைகள் எண்ணங்களிலிருந்து....!
கவிதைகள்
Home
Sunday, December 12, 2010
உன்னிடத்தில் கண்டேன்
உலகிலுள்ள அழகு அனைத்தையும்
உன்னிடத்தில் கண்டேன்
உலகிலுள்ள அன்பு அனைத்தையும்
உன்னிடத்தில் கண்டேன்
உலகிலுள்ள காதல் அனைத்தையும்
உன்னிடத்தில் கண்டேன்
இவை அனைத்துமிருக்க உன்னிடத்தில்
என்னை எப்பொழுது காண்பேன்?
Newer Post
Older Post
Home