ஆத்மிகா....!
கவிதைகள் எண்ணங்களிலிருந்து....!
கவிதைகள்
Home
Sunday, December 12, 2010
தோழியே..........
தோழியே..........
என்னுடன் நீ இருந்த நாட்கள் யாவும்
இனிமையே....!
ஏனோ , இன்று நீ இருந்தும்
நான்
தனிமையே....!
உன்னுடைய நட்பிலும்
காதல் இருந்தது - அனால்
என்னுடைய நட்பில்
காதல் மட்டும் தான் இருக்கிறது
Newer Post
Older Post
Home