கவிதைகள்

Saturday, June 10, 2017

ஏன் ?


உன் அழகினை இரசிப்பதற்கு - எனது
இரு கண்களும் போதாது
என்று சொன்னதற்காகவா
வேறு ஒருவனை தெரிவு செய்தாய் ?

No comments: