ஆத்மிகா....!
கவிதைகள் எண்ணங்களிலிருந்து....!
கவிதைகள்
Home
Saturday, June 10, 2017
மௌனங்கள்
சில பொழுதுகளில்
,
உன் வதனப் புன்னகையை
நினைத்து பார்க்கையில்
கவி வரைய தோன்றுகிறது
என் இதயம் கரைத்து
எழுதும் வார்த்தைகளை - உன்
மௌனங்கள்
படிக்க மறுப்பது ஏன்
?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment